தமிழ் பரம்பரியத்துல பொறந்த எல்லாருமே மானம் போச்சுன்னா உயிரை கூட விட கூடியவங்க. தன்னை யாரவது ஆடை இல்லாம பாக்க நேர்ந்தா வாய்ப்பிருந்த அந்த ஆணையேதிருமணம் செய்துப்பாங்க.அப்படி இல்லன்னா மானமே போயிடுச்சி இனி நான் ஏன் ஊயிரோட இருக்கணும்னு இறந்துடுவாங்க.
ஆனா இந்த சினிமானு ஒன்னு வந்ததுக்கு அப்புறம் culture development அப்படின்ற பேருல பல பேர்கூட sex வசிக்கிற கேவலமான நிலைமைக்கு போய்கிட்டு இருக்கோம்.நடிகைகளோட பிட்டு படங்கள் internet ல பரவி பல பேரு பாத்துகிட்டு இருக்கான்.ஆனா இவங்க என்னடானா தினம் ஒருத்தர் கூட sex வச்சிக்கிட்டு மானம்னா என்னான்னே தெரியாம வாழ்ந்துகிட்டு இருகாங்க..
இவங்களால ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற பரமபரியத்த மறந்து எதோ part time job பாக்குற மாதிரி பல பேர் கூட sex வசிக்கிற பழக்கம் நம்ம பொண்ணுங்ககிட்டயும் பரவிக்கிட்டே வருது.. இதுக்கு பேரு தான் culture development னு வேற வெட்கமே இல்லாம சொல்லிக்கிறாங்க.....
No comments:
Post a Comment